ஏசாயா 24:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது சேனைகளின் கர்த்தர் சீயோன் மலையிலும் எருசலேமிலும் ஆளுகைசெய்வதால், சந்திரன் கலங்கும், சூரியன் நாணமடையும்; அவருடைய மூப்பர்களுக்கு முன்பாக மகிமை உண்டாயிருக்கும்.

ஏசாயா 24

ஏசாயா 24:15-23