ஏசாயா 24:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

வெறித்தவனைப்போல தேசம் தள்ளாடி, ஒரு குடிலைப்போலப் பெயர்த்துப்போடப்படும்; அதின் பாதகம் அதின்மேல் பாரமாயிருக்கையால், அது விழுந்துபோகும், இனி எழுந்திராது.

ஏசாயா 24

ஏசாயா 24:11-23