ஏசாயா 18:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பூச்சக்கரத்தில் வாசமாயிருக்கிறவர்களும், தேசத்துக் குடிகளுமாகிய நீங்களெல்லாரும், மலைகளின்மேல் கொடியேற்றப்படும்போது பாருங்கள், எக்காளம் ஊதப்படும்போது கேளுங்கள்.

ஏசாயா 18

ஏசாயா 18:1-7