ஏசாயா 14:29 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

முழு பெலிஸ்தியாவே, உன்னை அடித்த கோல் முறிந்ததென்று அக்களிப்பாயிராதே; பாம்பின் வேரிலிருந்து கட்டுவிரியன் தோன்றும்; அதின் கனி பறக்கிற அக்கினி சர்ப்பமாயிருக்கும்.

ஏசாயா 14

ஏசாயா 14:25-32