ஏசாயா 1:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

வானங்களே, கேளுங்கள்; பூமியே, செவிகொடு; கர்த்தர் பேசுகிறார்; நான் பிள்ளைகளை வளர்த்து ஆதரித்தேன்; அவர்களோ எனக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினார்கள்.

ஏசாயா 1

ஏசாயா 1:1-8