29. பானியின் புத்திரரில் மெசுல்லாம், மல்லூக், அதாயா, யாசுப், செயால், ராமோத் என்பவர்களும்,
30. பாகாத்மோவாபின் புத்திரரில் அத்னா, கெலால், பெனாயா, மாசெயா, மத்தனியா, பெசலெயேல், பின்னூயி, மனாசே என்பவர்களும்;
31. ஆரீமின் புத்திரரில் எலியேசர், இஷியா, மல்கியா, செமாயா, ஷிமியோன்,
32. பென்யமீன், மல்லூக், செமரியா என்பவர்களும்;
33. ஆசூமின் புத்திரரில் மத்னாயி, மத்தத்தா, சாபாத், எலிபெலேத், எரெமாயி, மனாசே, சிமெயி என்பவர்களும்;
34. பானியின் புத்திரரில் மாதாயி, அம்ராம், ஊவேல்,
35. பெனாயா, பெதியா, கெல்லூ,
36. வனியா, மெரெமோத், எலெயாசீப்,
37. மத்தனியா, மதனாய், யாசாய்,