எஸ்தர் 5:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ராஜா அவளை நோக்கி: எஸ்தர் ராஜாத்தியே, உனக்கு என்ன வேண்டும்? நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும், உனக்குக் கொடுக்கப்படும் என்றான்.

எஸ்தர் 5

எஸ்தர் 5:1-6