எஸ்தர் 1:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவரவருடைய மனதின்படியே செய்யலாம் என்று ராஜா தன் அரமனையின் பெரிய மனுஷருக்கெல்லாம் கட்டளையிட்டிருந்தபடியினால், முறைப்படி பானம்பண்ணினார்கள்; ஒருவனும் பலவந்தம்பண்ணவில்லை.

எஸ்தர் 1

எஸ்தர் 1:7-17