எரேமியா 52:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு பாபிலோன் ராஜா சிதேக்கியாவின் குமாரரை அவன் கண்களுக்கு முன்பாக வெட்டினான்; யூதாவின் பிரபுக்களெல்லாரையும் ரிப்லாவிலே வெட்டினான்.

எரேமியா 52

எரேமியா 52:6-20