எரேமியா 51:36 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் உனக்காக வழக்காடி, உன் பழிக்குப் பழிவாங்கி, அதின் கடலை வறளவும் அதின் ஊற்றைச் சுவறவும்பண்ணுவேன்.

எரேமியா 51

எரேமியா 51:35-40