எரேமியா 50:35 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பட்டயம் கல்தேயர்மேலும், பாபிலோன் குடிகள்மேலும், அதினுடைய பிரபுக்கள்மேலும், அதினுடைய ஞானிகள்மேலும் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா 50

எரேமியா 50:30-44