எரேமியா 41:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலோ, எட்டுப்பேரோடுங்கூட யோகனானின் கைக்குத் தப்பி, அம்மோன் புத்திரரிடத்தில் போனான்.

எரேமியா 41

எரேமியா 41:12-17