எரேமியா 39:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் ஒன்றுமில்லாத ஏழைகளில் சிலரை யூதா தேசத்திலே வைத்து, அவர்களுக்கு அந்நாளிலே திராட்சத்தோட்டங்களையும் வயல்நிலங்களையும் கொடுத்தான்.

எரேமியா 39

எரேமியா 39:4-16