எரேமியா 37:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பார்வோனின் சேனையோவென்றால், எகிப்திலிருந்து புறப்பட்டது; எருசலேமை முற்றிக்கைபோட்ட கல்தேயர் அவர்களுடைய செய்தியைக்கேட்டு, எருசலேமைவிட்டு நீங்கிப்போனார்கள்.

எரேமியா 37

எரேமியா 37:1-6