எரேமியா 31:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மறுபடியும் சமாரியாவின் மலைகளிலே திராட்சத்தோட்டங்களை நாட்டுவாய்; நாட்டுகிறவர்கள் அவைகளை நாட்டி, அதின் பலனை அநுபவிப்பார்கள்.

எரேமியா 31

எரேமியா 31:1-11