எரேமியா 31:27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தையும் யூதா குடும்பத்தையும் மனுஷவித்தினாலும் மிருகவித்தினாலும் விதைப்பேன்.

எரேமியா 31

எரேமியா 31:24-34