எரேமியா 31:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதிலே யூதாவும், அதனுடைய எல்லாப் பட்டணங்களின் மனுஷரும் பயிரிடுங் குடிகளும், மந்தைகளை மேய்த்துத்திரிகிறவர்களும் ஏகமாய்க் குடியிருப்பார்கள்.

எரேமியா 31

எரேமியா 31:15-25