எரேமியா 31:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆசாரியர்களின் ஆத்துமாவைக் கொழுமையானவைகளினால் பூரிப்பாக்குவேன்; என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா 31

எரேமியா 31:12-17