எரேமியா 2:32 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஒரு பெண் தன் ஆபரணத்தையும், ஒரு மணவாட்டி தன் ஆடைகளையும் மறப்பாளோ? என் ஜனங்களோ எண்ணிமுடியாத நாட்களாய் என்னை மறந்துவிட்டார்கள்.

எரேமியா 2

எரேமியா 2:31-37