எரேமியா 17:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் அந்தரவெளியில் கறளையாய்ப்போன செடியைப்போலிருந்து, நன்மைவருகிறதைக் காணாமல், வனாந்தரத்தின் வறட்சியான இடங்களிலும், குடியில்லாத உவர்நிலத்திலும் தங்குவான்.

எரேமியா 17

எரேமியா 17:1-9