எரேமியா 15:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எசேக்கியாவின் குமாரனும், யூதாவின் ராஜாவுமாகிய மனாசே எருசலேமில் செய்தவைகளினிமித்தம் அவர்களைப் பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களிலும் அலையப்பண்ணுவேன்.

எரேமியா 15

எரேமியா 15:1-7