எபேசியர் 5:7-9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

7. அவர்களுக்குப் பங்காளிகளாகாதிருங்கள்.

8. முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள்.

9. ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும்.

எபேசியர் 5