எபிரெயருக்கு எழுதின நிருபம் 7:27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர் பிரதான ஆசாரியர்களைப்போல முன்பு சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாடோறும் பலியிடவேண்டுவதில்லை; ஏனெனில் தம்மைத்தாமே பலியிட்டதினாலே இதை ஒரேதரம் செய்துமுடித்தார்.

எபிரெயருக்கு எழுதின நிருபம் 7

எபிரெயருக்கு எழுதின நிருபம் 7:17-28