எபிரெயருக்கு எழுதின நிருபம் 5:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பாலுண்கிறவன் குழந்தையாயிருக்கிறபடியினாலே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான்.

எபிரெயருக்கு எழுதின நிருபம் 5

எபிரெயருக்கு எழுதின நிருபம் 5:7-14