எபிரெயருக்கு எழுதின நிருபம் 3:18-19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

18. பின்னும், என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று அவர் யாரைக்குறித்து ஆணையிட்டார்? கீழ்ப்படியாதவர்களைக்குறித்தல்லவா?

19. ஆதலால், அவிசுவாசத்தினாலே அவர்கள் அதில் பிரவேசிக்கக்கூடாமற் போனார்களென்று பார்க்கிறோம்.

எபிரெயருக்கு எழுதின நிருபம் 3