எபிரெயருக்கு எழுதின நிருபம் 12:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவேண்டுமல்லவா?

எபிரெயருக்கு எழுதின நிருபம் 12

எபிரெயருக்கு எழுதின நிருபம் 12:8-19