எபிரெயருக்கு எழுதின நிருபம் 12:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்.

எபிரெயருக்கு எழுதின நிருபம் 12

எபிரெயருக்கு எழுதின நிருபம் 12:1-5