எபிரெயருக்கு எழுதின நிருபம் 12:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஏனெனில் ஒரு மிருகமாகிலும் மலையைத் தொட்டால், அது கல்லெறியுண்டு, அல்லது அம்பினால் எய்யுண்டு சாகவேண்டுமென்று சொல்லப்பட்ட கட்டளையைச் சகிக்கமாட்டாதிருந்தார்கள்.

எபிரெயருக்கு எழுதின நிருபம் 12

எபிரெயருக்கு எழுதின நிருபம் 12:16-25