எபிரெயருக்கு எழுதின நிருபம் 11:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

விசுவாசத்தினாலே அவன் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப்போல சஞ்சரித்து, அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் சுதந்தரராகிய ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தான்;

எபிரெயருக்கு எழுதின நிருபம் 11

எபிரெயருக்கு எழுதின நிருபம் 11:8-10