எபிரெயருக்கு எழுதின நிருபம் 10:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நியாயப்பிரமாணத்தின்படி செலுத்தப்பட்டுவருகிற பலிகளைக்குறித்து மேற்சொல்லியபடி: பலியையும், காணிக்கையையும், சர்வாங்கதகனபலிகளையும், பாவநிவாரணபலிகளையும் நீர் விரும்பவில்லை, அவைகள் உமக்குப் பிரியமானதல்ல என்று சொன்னபின்பு:

எபிரெயருக்கு எழுதின நிருபம் 10

எபிரெயருக்கு எழுதின நிருபம் 10:2-17