எண்ணாகமம் 9:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மேகம் நெடுநாள் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, இஸ்ரவேல் புத்திரர் பிரயாணப்படாமல் கர்த்தரின் காவலைக் காத்துக்கொண்டிருப்பார்கள்.

எண்ணாகமம் 9

எண்ணாகமம் 9:15-23