எண்ணாகமம் 7:48 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஏழாம் நாளில் அம்மீயூதின் குமாரனாகிய எலிஷாமா என்னும் எப்பிராயீம் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.

எண்ணாகமம் 7

எண்ணாகமம் 7:38-49