எண்ணாகமம் 6:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது ஆசாரியன் ஒன்றைப்பாவநிவாரணபலியாகவும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியாகவும் செலுத்தி, பிணத்தினால் அவனுக்கு உண்டான தீட்டை நிவிர்த்திசெய்து, அவன் தலையை அந்நாளில் பரிசுத்தப்படுத்துவானாக.

எண்ணாகமம் 6

எண்ணாகமம் 6:2-13