எண்ணாகமம் 33:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மாராவிலிருந்து புறப்பட்டு, ஏலிமுக்குப் போனார்கள்; ஏலிமிலே பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பேரீச்சமரங்களும் இருந்தது; அங்கே பாளயமிறங்கினார்கள்.

எண்ணாகமம் 33

எண்ணாகமம் 33:3-18