எண்ணாகமம் 32:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்படியே கர்த்தருடைய கோபம் இஸ்ரவேலின் மேல் மூண்டது; கர்த்தருடைய சமுகத்தில் பொல்லாப்புச் செய்த அந்தச் சந்ததியெல்லாம் நிர்மூலமாகுமட்டும் அவர்களை வனாந்தரத்திலே நாற்பது வருஷம் அலையப்பண்ணினார்.

எண்ணாகமம் 32

எண்ணாகமம் 32:6-16