எண்ணாகமம் 28:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இந்தப்பிரகாரம் ஏழுநாளளவும் நாடோறும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி செலுத்தக்கடவீர்கள்; நித்தமும் செலுத்தப்படும் சர்வாங்கதகனபலியையும் அதின் பானபலியையும் அன்றி, இதையும் செலுத்தவேண்டும்.

எண்ணாகமம் 28

எண்ணாகமம் 28:18-26