எண்ணாகமம் 22:35 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தருடைய தூதனானவர் பிலேயாமை நோக்கி: அந்த மனிதரோடேகூடப்போ; நான் உன்னோடே சொல்லும் வார்த்தையை மாத்திரம் நீ சொல்லக்கடவாய் என்றார்; அப்படியே பிலேயாம் பாலாகின் பிரபுக்களோடே கூடப்போனான்.

எண்ணாகமம் 22

எண்ணாகமம் 22:33-41