எண்ணாகமம் 20:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இஸ்ரவேல் புத்திரரின் சபையார் எல்லாரும் முதலாம் மாதத்தில் சீன்வனாந்தரத்திலே சேர்ந்து, ஜனங்கள் காதேசிலே தங்கியிருக்கையில், மிரியாம் மரணமடைந்து, அங்கே அடக்கம்பண்ணப்பட்டாள்.

எண்ணாகமம் 20

எண்ணாகமம் 20:1-6