எண்ணாகமம் 2:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் அருகே இசக்கார் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; சூவாரின் குமாரன் நெதநெயேல் இசக்கார் சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.

எண்ணாகமம் 2

எண்ணாகமம் 2:1-9