எண்ணாகமம் 16:47 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மோசே சொன்னபடி ஆரோன் அதை எடுத்துக்கொண்டு சபையின் நடுவில் ஓடினான்; ஜனங்களுக்குள்ளே வாதை தொடங்கியிருந்தது; அவன் தூபவர்க்கம் போட்டு, ஜனங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்து,

எண்ணாகமம் 16

எண்ணாகமம் 16:38-50