எண்ணாகமம் 15:28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது அறியாமையினால் பாவஞ்செய்தவனுக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யும்படி கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவனுக்கு மன்னிக்கப்படும்.

எண்ணாகமம் 15

எண்ணாகமம் 15:26-29