எண்ணாகமம் 10:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்குப்பின்பு, எப்பிராயீம் சந்ததியாருடைய பாளயத்தின் கொடி அவர்கள் சேனைகளோடே புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மியூதின் குமாரன் எலிஷாமா தலைவனாயிருந்தான்.

எண்ணாகமம் 10

எண்ணாகமம் 10:14-31