எண்ணாகமம் 1:4-9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

4. ஒவ்வொரு கோத்திரத்துக்கு ஒவ்வொரு மனிதன் உங்களோடே இருப்பானாக; அவன் தன் பிதாக்களின் வம்சத்துக்குத் தலைவனாயிருக்கவேண்டும்.

5. உங்களோடே நிற்கவேண்டிய மனிதருடைய நாமங்களாவன: ரூபன் கோத்திரத்தில் சேதேயூருடைய குமாரன் எலிசூர்.

6. சிமியோன் கோத்திரத்தில் சூரிஷதாயின் குமாரன் செலூமியேல்.

7. யூதா கோத்திரத்தில் அம்மினதாபின் குமாரன் நகசோன்.

8. இசக்கார் கோத்திரத்தில் சூவாரின் குமாரன் நெதனெயேல்.

9. செபுலோன் கோத்திரத்தில் ஏலோனின் குமாரன் எலியாப்.

எண்ணாகமம் 1