எசேக்கியேல் 9:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு அவர் என் காதுகள் கேட்க மகா சத்தமாய்; நகரத்தின் விசாரிப்புக்காரர் சங்கரிக்கும் ஆயுதங்களைத் தங்கள் கைகளில் பிடித்துக்கொண்டுவரக்கடவர்கள் என்று சொன்னார்.

எசேக்கியேல் 9

எசேக்கியேல் 9:1-10