எசேக்கியேல் 37:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இந்த எலும்புகள் உயிரடையுமா என்று கேட்டார்; அதற்கு நான்: கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் அதை அறிவீர் என்றேன்.

எசேக்கியேல் 37

எசேக்கியேல் 37:1-8