எசேக்கியேல் 33:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பும்படி நீ அவனை எச்சரித்தும், அவன் தன் வழியைவிட்டுத் திரும்பாமற்போனால், அவன் தன் அக்கிரமத்திலே சாவான்; நீயோ உன் ஆத்துமாவைத் தப்புவிப்பாய்.

எசேக்கியேல் 33

எசேக்கியேல் 33:1-16