எசேக்கியேல் 27:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சமுத்திரக்கரை துறையிலே குடியிருந்து, அநேகம் தீவுகளின் ஜனங்களோடே வியாபாரம்பண்ணுகிற தீருவை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், தீருவே, நீ உன்னைப் பூரண சௌந்தரியவதி என்கிறாய்.

எசேக்கியேல் 27

எசேக்கியேல் 27:1-12