உபாகமம் 22:25 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஒருவனுக்கு நியமிக்கப்பட்ட பெண்ணை வெளியிலே ஒருவன் கண்டு, அவளைப் பலவந்தமாய்ப் பிடித்து, அவளோடே சயனித்தானேயாகில், அவளோடே சயனித்த மனிதன் மாத்திரம் சாகக்கடவன்.

உபாகமம் 22

உபாகமம் 22:15-30