ஆதியாகமம் 9:28-29 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

28. ஜலப்பிரளயத்துக்குப்பின்பு நோவா முந்நூற்று ஐம்பது வருஷம் உயிரோடிருந்தான்.

29. நோவாவின் நாட்களெல்லாம் தொளாயிரத்து ஐம்பது வருஷம்; அவன் மரித்தான்.

ஆதியாகமம் 9