ஆதியாகமம் 9:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நோவா திராட்சரசத்தின் வெறி தெளிந்து விழித்தபோது, தன் இளையகுமாரன் தனக்குச் செய்ததை அறிந்து:

ஆதியாகமம் 9

ஆதியாகமம் 9:16-29